Psalm 95
IRV
1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,
நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.
2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,
பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.
3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7அவர் நம்முடைய தேவன்;
நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,
அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால்,
வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல,
உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
9அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து,
என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.
10நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து,
அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று,
என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
Introduction
Psalms 95
For the expounding of this psalm we may borrow a great deal of light from the apostle's discourse, Heb. 3 and 4, where it appears both to have been penned by David and to have been calculated for the days of the Messiah; for it is there said expressly (Heb 4:7) that the day here spoken of (Psa 95:7) is to be understood of the gospel day, in which God speaks to us by his Son in a voice which we are concerned to hear, and proposes to us a rest besides that of Canaan. In singing psalms it is intended, I. That we should "make melody unto the Lord;" this we are here excited to do, and assisted in doing, being called upon to praise God (Psa 95:1, Psa 95:2) as a great God (Psa 95:3-5) and as our gracious benefactor (Psa 95:6, Psa 95:7). II. That we should teach and admonish ourselves and one another; and we are here taught and warned to hear God's voice (Psa 95:7), and not to harden our hearts, as the Israelites in the wilderness did (Psa 95:8, Psa 95:9), lest we fall under God's wrath and fall short of his rest, as they did (Psa 95:10, Psa 95:11). This psalm must be sung with a holy reverence of God's majesty and a dread of his justice, with a desire to please him and a fear to offend him.
Cross-references: Heb 4:7 · Ps 95:7 · Ps 95:1 · Ps 95:2 · Ps 95:3 · Ps 95:6 · Ps 95:8 · Ps 95:9 · Ps 95:10 · Ps 95:11