PSA

Psalm 113

IRV

1அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;

யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.

2இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.

3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி

அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.

4யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;

அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?

6அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;

ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

8அவனைப் பிரபுக்களோடும்,

தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.

9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,

வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.

அல்லேலூயா.

Matthew Henry's chapter overview

Introduction

Psalms 113

This psalm begins and ends with "Hallelujah;" for, as many others, it is designed to promote the great and good work of praising God. I. We are here called upon and urged to praise God (Psa 113:1-3). II. We are here furnished with matter for praise, and words are put into our mouths, in singing which we must with holy fear and love give to God the glory of, 1. The elevations of his glory and greatness (Psa 113:4, Psa 113:5). 2. The condescensions of his grace and goodness (Psa 113:6-9), which very much illustrate one another, that we may be duly affected with both.

Cross-references: Ps 113:1 · Ps 113:4 · Ps 113:5 · Ps 113:6