Job 25
IRV
பில்தாதின் வார்த்தைகள்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
Introduction
Job 25
Bildad here makes a very short reply to Job's last discourse, as one that began to be tired of the cause. He drops the main question concerning the prosperity of wicked men, as being unable to answer the proofs Job had produced in the foregoing chapter: but, because he thought Job had made too bold with the divine majesty in his appeals to the divine tribunal (ch. 23), he in a few words shows the infinite distance there is between God and man, teaching us, I. To think highly and honourably of God (Job 25:2, Job 25:3, Job 25:5). II. To think meanly of ourselves (Job 25:4, Job 25:6). These, however misapplied to Job, are two good lessons for us all to learn.
Cross-references: Job 25:2 · Job 25:3 · Job 25:5 · Job 25:4 · Job 25:6