2 Samuel 24:15

IRV

அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள்.

Hebrew interlinear

Bible49 app

Translation compare, commentary, and interlinear study, local-first on iPhone and Mac.

See Bible49